|
|
 |
 |
| |
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - விக்ரமாதித்தன் - வித்யாஷங்கர்
சங்க இலக்கித்தில் உள்ள சித்திரங்களாகச் சொல்லப்பட்ட கவிதைகள் என்றாலும் நேரடியாகச் சொல்லப்பட்ட கவிதை என்றாலும்,
|
|
|
"சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - பி.ஜி.எஸ். மணியன் |
"ராஜாத்தி காத்திருந்தா ரோஜாப்போலே பூத்திருந்தா" - டி.எம்.எஸ். - சுசீலா பாடிய இந்தப் பாடல் ஒரு பொய்க்கால் குதிரை ஆட்டப் பாடல்.
|
|
|
 |
 |
அந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும் - வெங்கட் சாமிநாதன் |
|
 |
தில்லை – ஒட்ட ஒட்ட வெட்டப்பட்ட புன்னகை - குட்டி ரேவதி |
| |
| |
|
தில்லை என்ற இக்கவிஞர் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழ்பவர் என்ற விவரம் தவிர இவர் பற்றிய பிற விவரங்கள் ஏதும் நான் அறியவில்லை. ஆனால், சில வருடங்களாக அவர் கவிதைகளை ஊன்றிக்கவனித்து வருகிறேன். இது வரை அவர் தம் கவிதைகளை நூல்களாகக் கொண்டு வந்திருக்கிறாரா என்பதற்கான திடமான ஆதாரமும் கிட்டவில்லை. |
|
|
|
| |
1999-ம் வருடம். டிஸம்பர் மாத முதல் வாரத்தில் ஒரு நாள் காலை. தில்லியில் கழித்த ஒரு அரை நூற்றாண்டு வாழ்க்கை அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு, தில்லியை விட்டுப் பிரிய மனமில்லாது சில வருடங்கள் கழிந்தன.
|
|
 |
|
 |
|
| |
ஜான் ஆபிரகாம்- நூல் வெளியீடு |
|
வம்சி - நூல்கள் வெளியீடு |
|
வம்சி - நூல்கள் வெளியீடு |
|
கி.ராவுடன் சந்திப்பு |
|
|
| |
 |
 |
கருணாநிதி என்ன கடவுளா? - வெங்கட் சாமிநாதன் |
|
 |
கட்டுரைகள் - தூங்கா நகரம் மதுரை - ந. முருகேசபாண்டியன் |
| |
இரண்டாயிரமாண்டு வரலாற்றுப் பழமையான மதுரை, கால வெள்ளத்தில் தாக்குப் பிடித்து நிலைத்திருப்பது பெரிய விஷயம் தான். வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு அரசியல் பின்புலங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், அவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு நிமிர்ந்து நிற்கும் மதுரையின் முகமானது பன்முகத்தன்மையுடையது. ஒரு நகரம் என்பது வெறுமனே கட்டடங்ளும் தெருக்களும் நிரம்பிய இடமும் வெளியும் சார்ந்தது மட்டுமல்ல. ஆறு தன் பாதையை மாற்றிக் கொள்வது போல, மதுரை போன்ற பழமையான நகரமும், அவ்வப்போது தனது இருப்பிடத்தை மாற்றியிருந்திருக்க வாய்ப்புண்டு. பழம் பெருமையை மட்டும் முன்னிறுத்திக் கொண்டு புறத்திலிருந்து வரும் அரசியல் நெருக்கடிகளை எதிர் கொள்வது என்பது அந்நகரத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். கி.பி. 1333 – இல் மதுரை நகரில் டில்லி சுல்தானிய அரசு ஏற்பட்டது என்ற தகவல் பரிசீலனக்குரியது.
அன்றைய காலகட்டத்திலிருந்து பல்வேறு அரசியல் மோதல்கள், போர்கள் மதுரையை மையமாக வைத்துத் தொடர்ந்தது. இஸ்லாமியர்கள், நாயகர்கள், ஆங்கிலேயர்கள் என வேற்று மொழியினரின் அதிகாரத்தின் கீழ், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மதுரைக்காரர்கள் பல நூற்றாண்டுகள் வாழ நேர்ந்தது. மதுரையில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நிலவிய போது, துணி நெசவினுக்காகக் குஜராத் பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்ட சௌராஷ்டிர மொழி பேசும் மக்கள் இன்று மதுரையெங்கும் பரவியுள்ளனர். மதுரை நாடாளுமன்ற உறுப்பினராகச் சௌராஷ்டிரர் ஒருவர் தான் கடந்த பத்தாண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டது வரலாற்று விநோதம்தான்.
|
|
| |
|
|
|
| |
நூல் திறனாய்வு
இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம். கருப்பையா தன் மனதில் பட்டதைச் சொல்கிறார். அதில் யாரையும் அவர் விடுவதில்லை. பெரியாரோ, காமராசரோ இல்லை ராசாசியோ. இப்படிப் பேசும் ஒருவரை இன்றைய தமிழ்ப்பொதுவாழ்வில் காண்பது மிக அபூர்வம். துருக்கியில் காலிப் பதவி இழந்துவிட்டால் காந்திக்கு என்ன? சின்னாவே அதைப் பற்றிக் கவலைப்படாத் போது? என்று காந்தியையே குற்றம் சாட்டும் ஒரு அரசியல்வாதி கருப்பையா. இன்னமும் செக்கச் சிவந்த காங்கிரஸ் ரத்தம் அவர் உடலில் ஓடுகிறது தான். |
|
|
 |
| |
கதைசொல்லி (Kadhaisolli) - Story Tellers |
|
 |
 |
|
|
|
பாமா |
எம்.ஜி. சுரேஷ் |
ந.முத்துசாமி |
ஸ்மைல் வித்யா |
|
|
| |
|