 |
| |
|
|
|
| ---------------------------------- |
|
| ---------------------------------- |
| |
| ---------------------------------- |
| |
| ---------------------------------- |
| |
| ---------------------------------- |
| |
| |
வணக்கம்,
தமிழ் ஸ்டுடியோவின் இலக்கியப் பகுதி மற்றும், கூடு இணைய இதழ் இரண்டையும் ஒன்றிணைத்து கூடு தமிழ் இலக்கியமாக வெளிவருகிறது. கூடு இலக்கியப் பகுதியில் தினமும் கட்டுரைகள் பதிவேற்றப்படும். தொடர்கள் மட்டும், ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பதிவேற்றப்படும். உங்களின் தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி. |
|
| |
|
|
| ---------------------------------- |
| |
|
|
|
|
 |
| |
|
| |
 |
 |
| உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் 3 - பா.செல்வராஜ் |
|
 |
| அயல் இலக்கியம் - மொழிபெயர்ப்பு கவிதை |
| |
|
|
| |
ஓர் மடல்
|
*நெலும் கவி, லீ கெளி, ஒலிந்த கெளி
இங்கும் இல்லாமலில்லை அம்மா
ஆனாலும் அவற்றை மாற்றி மாற்றி
புதிது புதிதாய்ச் செய்கிறார்கள்
விழாக்களும் இப்பொழுது அதிகமென்பதால்
காட்சிகள் தொடர்ந்தபடி உள்ளன
உறக்கமேயில்லாமல் இரவு முழுதும் ஆடுகிறேன்
காலையில் ஒத்திகைக்கு ஓடுகிறேன் |
|
| ---------------------------------------------------------------------------------- |
தேடல்
|
நமக்குள் இருக்கும்
ஊடலால்
நகங்களை கடித்துக் கொண்டே
உன் வீட்டைக் கடக்கையில்..
சட்டென..
|
|
| ---------------------------------------------------------------------------------- |
|
|
|
|
|
நான்கு அமர்வுகளில் ரங்கநாதனுக்கு அவர் மனைவிக்கும் நோயின் காரணத்தை விளக்கிச் சொன்னேன். உண்மையை விளங்கிக் கொண்ட ரங்கநாதன் வேலைக்குச் செல்ல விருப்பமில்லை என்பதை ஒத்துக்கொண்டார். அவர் வேலையிலிருந்து விலகிக் கொள்வதால் குடும்பத்திற்கு பாதிப்பு எதுவுமில்லை.
|
|
|
-------------------------------------------------------------- |
|
|
படிக்க வேண்டிய நூல்கள் (எளிதானவை) |
|
|
# |
நூலின் பெயர் |
நூலாசிரியர் |
|
|
1 |
சொர்க்கத்தீவு |
சுஜாதா |
|
|
|
|
|
|
|
2 |
நாளை மற்றுமொரு நாளே |
ஜி.நாகராஜன் |
|
|
|
|
|
|
|
3 |
ஒட்டுச் செடி |
த.நா.குமாரசாமி |
|
|
|
|
|
|
| |
4 |
ஆட்கொல்லி |
க.நா.சு. |
|
| |
|
|
|
|
|
5 |
ஜே.ஜே.சில குறிப்புகள் |
சுந்தர ராமசாமி |
|
|
|
|
|
|
|
|
|