வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

சில கவிதைகள் :

விதி

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.

--கலாப்ரியா 

-----------------------------------------

சைக்களில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கி போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை

--கல்யாண்ஜி


-----------------------------------------

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

--நகுலன்

-----------------------------------------
வாழ்க்கை

நான் என் காலை வைக்கவேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை,
நான் அணைக்க வேண்டிய தோள்,
நான் படிக்க வேண்டிய நூல்,
நான் பணியாற்ற வேண்டிய இடம்
ஒன்றும் எனக்குத் தெரியவில்லை

இப்படி இருக்கிறது வாழ்க்கை.கவிதைகள்

-- பசுவய்யா 

-----------------------------------------

என்ன மாதிரி

என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவது போல

கடையா? வீடா? கூடமா? கோயிலா?

என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்

அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்.

என்ன மாதிரி உலகம் பார் இது.

--ஞானக்கூத்தன்

 

 

 
     
     
     
   
கவிதைகள்
1
 
 
     
   
  -----------------------------------  
 

கவிதைகள்

கவிதை என்பதற்கு பல பார்வைகளில் வெவ்வேறு வரையறைகள் உண்டு. கவிதை சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்திலக்கியக் கலை வடிவம் ஆகும். உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.

 
  -----------------------------------  
  தமிழின் முக்கியமான கவிஞரான ‘பிரமிள்’ எழுதிய புகழ்பெற்ற கவிதை இது  
 

சிறகிலிருந்து பிரிந்த
ஒற்றை இறகு
காற்றின் முடிவற்ற பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது

 
  -----------------------------------  
  புதுக்கவிதை சுருக்கமான வரலாறு  
     
  http://www.jeyamohan.in/?p=290  
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கவிதைகள்

கவிதைகள்
 
# தலைப்பு ஆசிரியர்
60 என‌க்கான‌தொரு நில‌ம் லிவி
59 ஆசை முகம் செல்வராஜ் ஜெகதீசன்
58 நீங்களேன் கவிதை எழுதுகிறீர்கள் லிவி
57 பணப்பிடுங்கிகள் ஜே.டேனியல்
56 ஆதியிலிருந்த‌ வார்த்தை க‌ட‌வுளான‌து லிவி
55 அப்பா துரோணா
54 தன்னம்பிக்கை “கவியன்பன்” கலாம்,
53 சா.சக்திவேல் கவிதைகள் சா.சக்திவேல்
52 நேசமித்ரன் கவிதைகள் நேசமித்ரன்
51 யாரேனும் என்னைக் கேட்டால் சுரேந்தர்
50 தேடல் இதயா
49 என் காதலி..... ப்ரித்வி
48 நிலா ஹரி
47 இதயா கவிதைகள் இதயா
46 மது ம.ஜோசப்
45 வனம் ப.மதியழகன்
44 கண் தெரியவில்லை! லிவிங்ஸ்டன்
43 மலைப்பிரசங்கம் ப.மதியழகன்
42 என் தேவதை இருக்குமிடம் ப.மதியழகன்
41 காதல் இதயா
40 புளியமரங்களின் வரலாறு குறித்து நவீன் பாபு
39 ஹைக்கூ... சிதம்பர பாரத் . வெ
38 அவளின் அந்தரங்கம் விளம்பரமாக்கபடுகிறது.. நவீன் பாபு
37 நிழல் தேடும் சூரியன் பீஷான் கலா
36 தொலைந்த பாதங்களின் சுவடுகளேந்தி... எம்.ரிஷான் ஷெரீப்
35 பெண்ணல்ல தேவதை ப.மதியழகன்
34 கனவுகள் கலைதல்/களைதல் லதாமகன்
33 நட்சத்ரவாசி முஜீப் ரெஹ்மான்
32 சோகம் கா.சி. தமிழ்செல்வன்
31 அபிலாஷ் கவிதைகள் அபிலாஷ். ஆர்
30 ரோஸ்லின் கவிதைகள் ரோஸ்லின்
29 பொய் சுரேன்
28 ரயிலில் பயணிகள் பாபாராஜ்
27 நகரம் ஆனந்த்
26 அதிரூபவதிக்கு... வே.மணிகண்டன்
25 சொல்லிக் கொள்ளாதே! அ.வ. உத்திரக்குமரன்
24 இருள் ஹரி
23 ஃபிராயிடிற்கு... சிவகுமார் அனந்தசுப்ரமணியன்
22 பண்பாடு விநாயகதாசன்
21 பிறப்பு பீஷான் கலா
20 நகைப்பாக்கள் வே.மணிகண்டன்
19 மொழி விளையாட்டு பாண்டித்துரை
18 கையூட்டு பிரபாகரன்
17 அமைதியின்... வே.மணிகண்டன்
16 எதற்காக என் ஜனனம்? பிரபாகரன்
15 இந்தியனா நீ.... கிரிஜா மணாளன்
14 வானம் பிரபாகரன்
13 புதைகுழி வீடு ! எம்.ரிஷான் ஷெரீப்
12 அந்தபுரத்து.. கெ.கார்த்திக் சுப்புராஜ்
11 எப்படி செல்வராஜ் ஜெகதீசன்
10 அம்மா நீ பீஷான் கலா
09 இன்னல்களின்... என் சுரேஷ்
08 அம்மா புருஷோத்தமன்
07 தடுப்பது யார்? ஆர். ஈஸ்வரன்
06 ஈழம் க.ராஜ்குமார்
05 வெறுப்பு க.ராஜ்குமார்
04 நரகவாசி... க.ராஜ்குமார்
03 முக்கியமானவர்கள் க.ராஜ்குமார்
02 உலத்தின் பார்வை எழுத்தொலி
01 காதலிக்கு பாலகிருஷ்ணன் சுப்ரமணியன்

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </