| |
நாம் தினம் தினம் பார்த்துப் பழகிப் போன மனிதர்கள், பார்த்தாலே அருவருவருப்பாக உணரும் மனிதர்கள் என இந்த சமூதாயத்தில் நம்மோடு பயணிக்கும் சக மனிதனை அவன் தொழிலை வைத்து எடைபோடும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பிணவறையில் காவல் காக்கும் காவலாளி, மனநிலை மருத்துவமனியில் வேலைபார்க்கும் பணியாள், செங்கல் சூலை மனிதர்கள் என இந்த விளிம்பு நிலை மனிதர்களின் வேலையை நம்மால் ஒரு நாள் கூட செய்ய முடியாவிட்டாலும், அவர்களை கேலி பேசுவதும், வசைபாடுவதும் சிலரின் மரபு.
இதுப் போன்ற விளிம்பு மனிதர்களின் தொழில் பற்றி அவர்களின் மனநிலையையும், அவர்களின் தொழில் பற்றி மற்றவர்களும் புரிந்துக் கொள்ளும் நோக்கில் இந்தப் பகுதி தொடங்கப்பட்டுள்ளது. இதேப போன்று உங்களுக்கு தெரிந்த விளிம்பு நிலை மனிதர்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
editor@thamizhstudio.com |
நல்ல முயற்சி. நான் ஏற்கெனவே உங்களிடம் சொல்லியபடி பெரும்பாலும் கேள்விகள் இருந்தன.. எப்படிக் கேள்விகள் இருந்தாலும் மாமா, அழகாக தன்போக்கில் பதில் சொல்லிவிடுவார்...அன்னதானம் போல் இல்லாமல் இன்னும் இன்னும் சாப்பிடத் தூண்டுகிற விதமாக இருந்தது..அவர் பேச்சு..ஒலிப்பதிவு ந்ன்றாக இருந்ததை தவறாமல்பாராட்ட வேண்டும் வாழ்த்துக்கள்.
அனுப்பியவர் கலாப்ரியா on Thursday, 4.11.10 @ 07:39am
மிகவும் அருமை
அனுப்பியவர் அப்துல் on Thursday, 11.11.10 @ 03:06am