கல்கி அவர்கள் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புட்டமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பிறகு அவர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.
கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
ப. சிங்காரம்
எழுத்துலகத்திலிருந்தும் குறிப்பாக நூல்களை பதிப்பிப்பதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாகத் தொடர்ந்து எழுதாமல் ஒதுங்கிக் கொண்டார். 1950_ஆம் ஆண்டு ‘கடலுக்கு அப்பால்’ நாவலை எழுதினார். புலம் பெயர்ந்து அந்நியச் சூழலில் வாழும் தமிழர்கள் வாழ்வை களனாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நாவல் இது. இதைப் பிரசுரம் செய்ய மதுரைக்கும் சென்னைக்குமாக பல தடவைகள் அலைந்தார். பின்னர் ஆனந்தவிகடன் நாவல் போட்டிக்கு அனுப்பினார், திரும்பி வந்தது. ஒன்பது வருடங்களுக்கு பிறகு 1959_ஆம் ஆண்டு கலைமகள் நாவல் போட்டியில் ‘கடலுக்கு அப்பால்’ முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. 1962_ஆம் ஆண்டு ‘புயலிலே ஒரு தோணி’ நாவலை எழுதினார். அது பத்து ஆண்டுகளாக பல பிரசுரகர்த்தர்களின் கைமாறி, கடைசியில் மலர் மன்னன் (‘1/4’ இதழை நடத்தியவர்) எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவாக 1972_ஆம் ஆண்டு கலைஞன் பதிப்பகத்தால் பெரியதாகயிருக்கிறது என்கிற காரணம் சொல்லி எடிட் செய்யப்பட்டு, வெளியானது. ‘‘அதிகாரம், செல்வாக்கு, நட்பு, அரசியல் போன்ற பல குறிக்கீடுகளால் படைப்பு தீர்மானிக்கப்-படும் தமிழ்ச் சூழலில், எழுத்தாளனுடைய வேலை எழுதுவது மட்டுமே என்று ஒதுங்கியிருந்த சிங்காரம் பல காலமாகச் சற்றும் பொருட்படுத்தப்படாமல் அசட்டையாக ஒதுக்கப்பட்டிருந்தது ஆச்சர்யமில்லை’’ என்கிறார் விமர்சகரான சி. மோகன். ‘புதுயுகம் பிறக்கிறது’ பத்திரிகையில் வெளியான நாவல் பற்றிய கட்டுரையில் தொடங்கி தமிழ்ச் சூழலில் ப. சிங்காரத்தின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் சி. மோகன் மட்டும்தான். சிங்காரத்தின் மறைவுக்குப் பின்னர் 1999_ஆம் ஆண்டு தமிழினி பதிப்பகம் ‘புயலிலே ஒரு தோணி’, ‘கடலுக்கு அப்பால்’ இரண்டு நாவல்களையும், எடிட் செய்யப்படாத மூலப் பிரதியை தேடியெடுத்துப் பதிப்பித்தது
எழுத்தாளர்கள்
புதுமைப்பித்தன்
உலகின் சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் எவரோடும் சமமாக வைத்துப் பேசப்படக்கூடிய எழுத்து புதுமைப்பித்தனுடையது. திருநெல்வேலியில் 1906&ல் பிறந்த இவரது பெயர் விருத்தாசலம். முதல் கதை, மணிக்கொடி இதழில் 1934\ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு தொடர்ந்து பதினாலு ஆண்டுகள் சிறுகதை, கவிதை, நாடகம், சினிமா, அரசியல் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கதைகள் என பன்முகத் தன்மைகொண்ட கலைஞனாக விளங்கினார். இவரது கதைகளை தமிழ்வாழ்வின் நாடித் துடிப்புகள் எனலாம். கடவுளைக்கூட காபி கிளப்புக்கு அழைத்துச் செல்லும் அபூர்வமான பகடி கொண்ட எழுத்து புதுமைப்பித்தனுடையது. காசநோய் தாக்கி 42 வயதில் மரணமடைந்த இந்த அபூர்வ கலைஞன், புதிய தமிழ்ச் சிறுகதைகளுக்கு மூலவித்தாக தனது படைப்புகளை விட்டுச் சென்றிருக்கிறார்.
---------------------------------
ல. ச. ராமாமிர்தம்
லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. லா. சா. ராமாமிர்தம் ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதிவந்த அவரை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் "சாகித்ய அகாதெமி விருது" பெற்றுத் தந்த சுயசரிதை ""சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.
லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய மற்றும் அயல் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார். அவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.
---------------------------------
சி.சு.செல்லப்பா
சி.சு.செல்லப்பா தமிழின் சிறப்புவாய்ந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். எழுத்து என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.
பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், சுதந்திர தாகம் போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
அனுப்பியவர் Pandiyan on Tuesday, 1.12.09 @ 02:25am
anubavangal arumai. sila patthigal ennai mei silirkka vaikkiradhu. ezhuthil vegamum, thelivum oru sera payanikkiradhu. ungal thodarai migavum edhirpaarkkiren. nanri.
அனுப்பியவர் Ravi on Wednesday, 2.12.09 @ 23:27pm
iayalbaga irukkiradhu. hats off to you sir.
அனுப்பியவர் Rajesh on Thursday, 3.12.09 @ 00:49am
Padikka padikka manadhai kollai kolgiradhu ungal ezhuthu. arumaiyana nigalvugalin thoguppu. i become a fan of your writing sir. excellent.
அனுப்பியவர் Sridharan on Thursday, 3.12.09 @ 23:29pm
இதுதான் அனுபவம் என்பது.. நானும் எனது அனுபவங்களை எழுதி பார்த்தேன். சுய புலம்பல் போல் இருந்தது. ஆனால் சமயவேல் மிக சிறந்த எழுத்து நடையில் நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறார். எதிர்காலத்தில் உங்கள் எழுது பலராலும் விரும்பிப் படிக்கப்படும் சார். தொடர்ந்து எழுதுங்கள்.
அனுப்பியவர் Sivva on Friday, 4.12.09 @ 07:50am
அருமை
அனுப்பியவர் ஈரோடு கதிர் on Friday, 14.05.10 @ 21:27pm
நல்ல முயற்சி
அனுப்பியவர் சபரிநாதன் on Saturday, 15.05.10 @ 16:23pm
கரிசல் காட்டு கதை என்பது அப்பகுதி மனிதர்கன் வாழ்க்கை.........
அனுப்பியவர் விக்னேஷ்வரன் on Thursday, 9.09.10 @ 05:22am
இந்த் தகவல் முழுவதும் பார்த்தேன். மிகவும் சுவவையக இருந்த்து. படைப்புக்கு வாழ்த்து
அனுப்பியவர் எ.மு.ராஜ்ன் on Friday, 17.09.10 @ 22:52pm
அற்புத படைப்புகள்
அனுப்பியவர் சுரென்ட்ரபாபு.கோ on Sunday, 5.12.10 @ 20:18pm
தயவுசெய்து பதிவேற்றம் செய்த தேதியை குறிப்பிடவும்.(எது புதியது என்பதற்காக)
நன்றி
சிவா.
அனுப்பியவர் சிவா on Thursday, 16.12.10 @ 06:13am
பயனுள்ள வெப் இது. நன்றி. அமுதன்.
அனுப்பியவர் மலர் அமுதன் on Thursday, 24.03.11 @ 09:47am
excellent sir. rockking.
அனுப்பியவர் Ravi on Monday, 23.11.09 @ 22:11pm
karisal kattu vaasam veesugiradhu. en manadhukul irukum pala ninaivugalai kilari vidugiradhu ungal katturai.
அனுப்பியவர் Sethu on Saturday, 28.11.09 @ 00:05am
padikka padikka miga piramaandamai virigiradhu en ninaivugal. ungalaip ponra tharamaana eluthaalarin katturai padikka mudiyaamal ponadhu engal thurpaakkiyam. idhudhaan naan padikkum ungal mudhal katturai. ungalin adutha katturaikkaaga kathirukirn.
அனுப்பியவர் Sadhiya on Saturday, 28.11.09 @ 21:13pm
miga arumaiyan katurai. idhup ponra ezhuthaalargal enge olindhullargal enre theriyavillai. samayavel sir thodarndhu eluthungal. valthugal.
அனுப்பியவர் Pandiyan on Tuesday, 1.12.09 @ 02:25am
anubavangal arumai. sila patthigal ennai mei silirkka vaikkiradhu. ezhuthil vegamum, thelivum oru sera payanikkiradhu. ungal thodarai migavum edhirpaarkkiren. nanri.
அனுப்பியவர் Ravi on Wednesday, 2.12.09 @ 23:27pm
iayalbaga irukkiradhu. hats off to you sir.
அனுப்பியவர் Rajesh on Thursday, 3.12.09 @ 00:49am
Padikka padikka manadhai kollai kolgiradhu ungal ezhuthu. arumaiyana nigalvugalin thoguppu. i become a fan of your writing sir. excellent.
அனுப்பியவர் Sridharan on Thursday, 3.12.09 @ 23:29pm
இதுதான் அனுபவம் என்பது.. நானும் எனது அனுபவங்களை எழுதி பார்த்தேன். சுய புலம்பல் போல் இருந்தது. ஆனால் சமயவேல் மிக சிறந்த எழுத்து நடையில் நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறார். எதிர்காலத்தில் உங்கள் எழுது பலராலும் விரும்பிப் படிக்கப்படும் சார். தொடர்ந்து எழுதுங்கள்.
அனுப்பியவர் Sivva on Friday, 4.12.09 @ 07:50am
அருமை
அனுப்பியவர் ஈரோடு கதிர் on Friday, 14.05.10 @ 21:27pm
நல்ல முயற்சி
அனுப்பியவர் சபரிநாதன் on Saturday, 15.05.10 @ 16:23pm
கரிசல் காட்டு கதை என்பது அப்பகுதி மனிதர்கன் வாழ்க்கை.........
அனுப்பியவர் விக்னேஷ்வரன் on Thursday, 9.09.10 @ 05:22am
இந்த் தகவல் முழுவதும் பார்த்தேன். மிகவும் சுவவையக இருந்த்து. படைப்புக்கு வாழ்த்து
அனுப்பியவர் எ.மு.ராஜ்ன் on Friday, 17.09.10 @ 22:52pm
அற்புத படைப்புகள்
அனுப்பியவர் சுரென்ட்ரபாபு.கோ on Sunday, 5.12.10 @ 20:18pm
தயவுசெய்து பதிவேற்றம் செய்த தேதியை குறிப்பிடவும்.(எது புதியது என்பதற்காக)
நன்றி
சிவா.
அனுப்பியவர் சிவா on Thursday, 16.12.10 @ 06:13am
பயனுள்ள வெப் இது. நன்றி. அமுதன்.
அனுப்பியவர் மலர் அமுதன் on Thursday, 24.03.11 @ 09:47am