மகேந்திரனின் உதிரிப்பூக்கள் – ஒரு மறுபார்வை - வெங்கட் சாமிநாதன்
 
 
 

உதிரிப்பூக்கள் – அம்ஷன் குமார்

 
 
  உதிரிப்பூக்கள் – வாடாமலர் - ஆனந்த், கோணங்கள்.
 
 
   

இயக்குனர் மகேந்திரனுடன் ஒரு நேர்காணல் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி

மகேந்திரன் – வசனங்களிலும் நாடகங்களிலும் சினிமா சிக்கிக்கொண்டிருந்த காலத்தில், தனது காட்சி மொழியால் சிறிதளவேனும் அதற்கு ஆசுவாசமளித்த இயக்குனர். சினிமா என்பது ஒரு காட்சி மொழி என்பதை இன்றைய சினிமாவிலும் தேட வேண்டிய சூழலில், அந்த காலகட்டத்தில் சினிமா என்பது ஒரு விஷுவல் மீடியம் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தவர். அப்போது சத்தமாக பேசிய படங்கள் எல்லாம் இப்போது மௌனமாகி விட, அப்போது மௌனத்தால் பேசிய மகேந்திரனின் படங்கள் இப்போதும் சத்தமாக நம்மோடு பேசிக்கொண்டிருக்கின்றன. முள்ளும் மலரும் படத்திற்கு பின்னால், மகேந்திரன் எடுத்த ‘உதிரிப்பூக்கள்’ அவரது சிறந்த படைப்பாகும். காட்சி மொழியிலும், இயக்கத்திலும், மென் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்திலும் மகேந்திரனின் ஆளுமை உச்சத்தில் இருந்த படம் உதிரிப்பூக்கள். பேசாமொழியாக பேசிய படங்களை அளித்த இயக்குனர் மகேந்திரனுடன் பேசாமொழிக்காக பேசிய போது...............

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
கல்ட் மூவிஸ் இன் சிக்ஸ்டி செகண்ட்ஸ் - சோரன் மெக்கர்தி - தமிழில்: யுகேந்திரன்

சினிமா இரசனையை வளர்ப்பதற்கு சிறந்த திரைப்படங்களை பார்ப்பது மிக முக்கியமான ஒன்றாகும். அப்படியான சினிமாவை இந்த தொடரில் அறிமுகம் செய்ய உள்ளோம். மாதம் இரு திரைப்படங்கள். சினிமா என்பது காட்சி மொழி. படித்துவிட்டு சென்றுவிடாதீர். திரைப்படத்தை மறவாமல் பார்க்கவும். இவை திரைப்படங்கள் குறித்தான் விமரிசனம்....

  மேலும் படிக்க
 
 
ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - பால் க்ரானின் - தமிழில்: ஆனந்த், கோணங்கள்.

உலகத் திரையரங்கில் வெர்னர் ஹெர்ஸாக் எனும் பெயர் தனித்து நிற்பது. ஜெர்மனிய புதிய அலை படைப்பாளிகளில் ஒருவராக பதினேழு வயதில் திரையுலக வாழ்க்கையைத் துவங்கிய ஹெர்ஸாக், தற்கால இயக்குநர்களில் மிக முக்கியமானவராக மதிக்கப்படுபவர். நிறுவப்பட்ட திரையுலக விதி முறைகளை எப்போதும் மீறிக்கொண்டிருக்கும் இந்தப் படைப்பாளி பற்றியும் அவரது படைப்பாக்க முறைகள்.....

  மேலும் படிக்க
       
 
 
இலங்கையின் கொலைக்களம் ஆவணப்பட சாட்சியம்- மௌனமாக்கப்பட்ட குரல்கள் - யமுனா ராஜேந்திரன்

சுனந்த சொல்கிறார் : ஊடகவியலாளர்கள் பணிபுரிவதற்கு உலகிலேயே மோசமான இடமாக இலங்கை விளங்குகிறது. ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடத்தப்பட்டிருக்கிறார்கள், தாக்கப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டிருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
 
 
சுரையாவின் மீது கல்லெறியும் உதிரிப் பூக்கள் - எம்.ரிஷான் ஷெரீப்

பால்ய வயதில் தனது தந்தையால் பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்ட சுரையா, கணவனுடனும் குழந்தைகளுடனும் தனி வீட்டில் வாழ்ந்து வருகிறாள். கணவன் சிறைக் காவலனாக இருப்பதனால், அவன் மீது முழு ஊராருக்கும் ஒரு அச்சமிருக்கிறது. அவன் ஒரு பதினான்கு வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான்......


  மேலும் படிக்க
   
 
 
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
     
     
     
     
     
     
     
 
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காப்புரிமை © பேசாமொழி

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome