தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது வழங்கும் விழா - 2013 - பகுதி II - தினேஷ்
 
 
 

தமிழ் ஸ்டூடியோவின் 57ஆவது குறும்பட வட்டம் - தினேஷ்

 
 
  முதல் சிறகடிப்பு - கோவா சர்வதேசத் திரைப்படவிழா – 2004 - கார்த்தி
 
 
   

உயிர் கொடுக்கும் கலை 7 - டிராட்ஸ்கி மருது (எழுத்தாக்கம்: யுகேந்தர்)

சில நூறு வருடங்களுக்கு முன்பு, வரலாற்று ஓவியம் என்ற பிரிவு ஓவியக் கலையில் இருந்தது. சரித்திர நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவது என்பது ஒரு காலகட்டத்தில் மிக விரிவாக இருந்தது. எடுத்துக்காட்டாக, 16 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவின் ஏதேனும் ஒரு முக்கிய நிகழ்வின் ஒரு முக்கிய காட்சியை நீங்கள் ஓவியத்தின் மூலம் காணலாம்.இதற்கென்று ஓவியர்கள் இருந்தார்கள். கிறிஸ்த்துவினுடைய வாழ்க்கையை ஓவியமாக வரைவது கிட்டத்தட்ட பதினோறாம் நூற்றாண்டிலே தொடங்கிவிட்டது. மதம் சார்ந்த முக்கியமான காட்சிகள், ஜாதகா கதைகள், இந்திய மற்றும் சீன கலை முறைகளிலும் இருந்தது.ஆய்வுபூர்வமாக, அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தை ஓவியத்தின் மூலம் காட்சிப்படுத்தும் போது அதன் பின்புலத்தைக் குறித்து ஆராய்ந்து....

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
எம்.ஜி.ஆர் எனும் மாபெரும் விருட்சம் - யமுனா ராஜேந்திரன்

தமிழ் சினிமா வரலாறு எழுதுதலில் இருவிதமான சிந்தனைப் பள்ளிகள் இருக்கின்றன. முதல் சிந்தனைப்பள்ளி தியோடர் பாஸ்கரனுடையது. தியோடர் பாஸ்கரன் தமிழ் சினிமா வரலாறு எழுதுதலில் முன்னோடி ஆளுமை. அவரது பார்வை தமிழ்ச் சினிமா காட்சிரூப ஊடகமாக வளராமல் போனதற்கான தமிழ் சமூகக் கலை வரலாற்றுக் காரணங்களையும், அரசியல் காரணங்களையும் விரித்துச் சொல்வதாகவே இருக்கிறது.

  மேலும் படிக்க
 
 
மீதி வெள்ளித்திரையில்... - தியடோர் பாஸ்கரன் - அருண் மோ.

நாளைய சந்ததி தமிழ் திரைப்பட வரலாற்றை தெரிந்துக் கொள்ளுமேயானால், அதில் பெரும்பங்கு தியடோர் பாஸ்கரனுக்கு உண்டு. குறிப்பாக தியடோர் பாஸ்கரன், சினிமா வெறும் பொழுதுபோக்கு ஊடகமல்ல என்பதை தன்னுடைய எல்லாக் கட்டுரைகளிலும் ஆழமாக பதிவு செய்து வருபவர். தமிழ்நாட்டில் சினிமாவின் மீது இருக்கும் மோகத்தை, இங்கே ஏற்பட வேண்டிய ரசனை மாற்றத்தை தொடர்ச்சியாக எழுதி வருபவர்.

  மேலும் படிக்க
       
 
 
திருத்தப்பட வேண்டிய பதிவுகள் - தியடோர் பாஸ்கரன், தட்டச்சு உதவி: தினேஷ்.

முதன்முதலாக ‘தமிழில் வந்த சமூகப்படம் எது? மேனகா (1935) தான் தமிழ்த்திரையின் முதல் சமூகப்படம் என்று டி.கே. சண்முகம் தனது வாழ்க்கை வரலாற்றில் எழுதியதிலிருந்து, மற்றவர்களும் பல நூல்களில் இதையே திரும்ப திரும்ப கூறியிருக்கின்றார்கள். ஆனால் முதலில் திரைக்கு வந்த சமூகப்படம், செளத் இண்டியன் பிலிம் கார்பொரேஷன்...

  மேலும் படிக்க
 
 
மாசுற்ற தாமரைக் குளத்தின் வாசனை - எம்.ரிஷான் ஷெரீப்

ஒரு பெண்ணின் அழகை வைத்துத்தான் காலம் காலமாக உலகெங்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு பெண்ணினது அக உணர்வுகளை விடவும் அழகுதான் அவளது இருப்பையும், நடைமுறை வாழ்க்கையையும், வாழ்வு மீதான புறத் தாக்கங்களையும் தீர்மானிக்கின்றன.


  மேலும் படிக்க
   
 
 
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
     
     
     
     
     
     
     
 
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காப்புரிமை © பேசாமொழி

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome